Awards

திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர் தின விழாவில் அனைத்து ஆசிரியர்களுக்கிடையே
நடந்த ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு மாவட்ட ஆட்சியர்
திரு. மிருத்யுஞ்சாரங்கி அவர்களிடம் பரிசு பெறுதல்.



திண்டுக்கல் மாவட்ட கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த விழாவில்
சிறந்த ஓவியம் வரைந்ததற்கு
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெற்றிக்கேடயம் வழங்குதல்.



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. ஜீவரத்தினம் அவர்களிடம்
பொன்னாடை பெறுதல்.



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. முருகையா அவர்கள்
சமுதாய விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்ததைப் பாராட்டி வெற்றிக்கேடயம் தருதல்.




 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. வாசுகி அவர்கள் தலைமையாசிரியர் திரு.நடராஜன் 
முன்னிலையில் நாட்டு நலம், தேச ஒற்றுமை குறித்த ஓவியங்களுக்காக
வெற்றி கேடயம் அளித்தல்.



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. வள்ளலார் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழக
வெளியீட்டுப் புத்தகங்களில் சிறந்த ஓவியங்கள் வரைந்ததற்காக மாவட்ட கல்வி அதிகாரிகள்
முன்னிலையில் வெற்றி கேடயம் வழங்குதல்.



கல்வி புரவலர் G. சுந்தரராஜன் அவர்களிடம் ஓவிய சேவைக்காக
பொன்னாடையும் பரிசும் பெறுதல்.



கோவையில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி இயக்க
ஓவியப் பயிற்சி முகாமில் விளக்கமளித்தல்.



 கோவையில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி இயக்க ஓவியப் பயிற்சி முகாமில்
அனைத்து மாவட்ட ஓவிய ஆசிரியர்களுக்கு பல்வேறு ஓவியப் பயிற்சிகளை வழங்குதல்.



திருப்பூரில் நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமில் கண்களைக் கட்டிக்கொண்டு
ஒரு கையால் வரைந்து காட்டுதல்.



திருப்பூரில் நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமில் கண்களைக் கட்டிக்கொண்டு
இரண்டு கைகளாலும் வரைந்து காட்டுதல்.


  சென்னை அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி முகாமில் அரசு அலுவலர்களுடன்


சென்னை அனைவருக்கும் கல்வி இயக்க ஓவியக் கண்காட்சி முகாமில் அரசு அதிகாரிகளுக்கு ஓவிய விளக்கம் அளித்தல்


கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஓவிய ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் ஓவிய விளக்கமளித்த காட்சி


 அய்யலூர் நீர்த்தேக்கம், மலை, அருவி, பாலம், ரோடு என்று மாடல் அமைத்து கலெக்டர் திரு. வள்ளலார் அவர்களிடம் விளக்குதல்

No comments:

Post a Comment

Drawing Class

Drawing Class